சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் இன்று காலை 8:30 மணி அளவில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. தூதரகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்கள் மூவர்ண கொடி ஏற்றப்பட்டு இந்திய ஜனாதிபதியின்
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் | Sri Vairavimada Kaliamman Temple Administered by Hindu Endowments Board 2001 Toa Payoh Lorong 8, Singapore 319259 Tel: 62595238 | Fax: 62587677 | Email: svkt@heb.org.sg வரும் வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022, அன்று ஸ்ரீ வைராவிமட கோயிலில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை அன்று மாலை அர்ச்சனைகள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுச் சேவைகள்
சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் இந்திய தூதரகம் இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலுள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது . இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் கொண்டாடப்பட உள்ளது . இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாரதப் பிரதமர் இந்திய
தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் அதே உற்சாகத்துடன் பல்வேறு உலக நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கம். சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் தீபாவளி என்பது ஒரு பெரும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா சிராங்கூன் சாலை முழுவதும் வண்ண விளக்கு
ஸ்ரீ திரௌபதை அம்மன் பால்குட அபிஷேகத்தில் காலை 10 மணிக்கு பக்தர்கள் கலந்துகொள்ளலாம். பால்குட சீட்டுகளை கோயில் அலுவலகம் அல்லது இணையத் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். கோயில் தயாரித்துள்ள பால்குடங்களை மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக செலுத்த முடியும். பால்குடம் எடுக்கும் பக்தர்கள் தங்களது நேற்றிக்கடனை செலுத்த கோயில் வளாகத்தை ஒருமுறை மட்டும் சுற்றி வரலாம். அன்று மாலை அர்ச்சனைகள்
இவர் மலையாள படங்களில் தான் கதாநாயகியாக நடித்துள்ளார். சீரியல் நடித்து பிரபலமாக உள்ள போதே இவருக்கு திருமணம் முடிந்தது. இவர் திருமணமான புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து செம வைரலாகின. தற்போது உலகெங்கும் உள்ள நாடுகளில் கொரானோ வைரஸ் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எல்ல நாடுகளும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அனிகா சுரேந்திரன், தல அஜித்தின் “விஸ்வாசம்” படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அனைவரையும் தன் வசம் இழுத்தவர் என்றே சொல்லலாம். முதலில் மலையாள சினிமாவில் நடித்த அனிகா. தல அஜித்தின் “என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து இருந்தார். அந்த படத்தில் அஜித்தும் – அனிகா இருவரும் “உனக்கென வேணும் சொல்லு” பாடலில் நிஜ தந்தை மகள் போல நடித்து அசத்தினார்கள். அதன் பின் ஒரு சில
கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள நமது நாட்டில் ஊரடங்கு கடைபிடித்து வருகின்றனர் மக்கள். இந்த நேரத்தில் மாணவரக்ளுக்கு பாடம் கற்பிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் ஆசிரியர்கள். தற்பொழுது உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த படியே இணையத்தில் வாயிலாக மாணவர்களுக்கு எப்படி கல்வியை கற்பிக்கலாம் என்று இதில் விளக்கமாக கூறி உள்ளேன். கற்றல் திறனை அதிகரிக்க
இலவச மென்பொருள்களின் வகைப்பாடுகள் நாம் பயன்படுத்தும் வணிக ரீதியான மென்பொருள்களுக்கு மாற்றாக பதிலாக பல இலவச மென்பொருள்களும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன . பயனருக்கு சுலபமாகவும் , மிக எளிதாகவும் பயன்படும் இம்மென்பொருள்களை பற்றி இங்கு பார்ப்போம். கோஹா என்பது திறந்த நிலை நூலக இலவச மென்பொருள் ஆகும்.இதன் மூலம் ஒரு நூலகத்தின் விவரங்களை உள்ளீடு செய்து
தகவல் தொழில்நுட்பத்தில் மொபைல்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.அதிலும் முக்கியமாக மொபைல் டேட்டா பயன்பாடு ஒரு நாளில் உலகம் முழுவதும் டெரா பைட் அளவு உபயோகிக்கும் நடைமுறை உள்ளன, அதிலும் குறிப்பாக வாட்ஸாப், பேஸ்புக் செயலிகள் பயன்பாடு புது உச்சத்தை அடையும் வேளையில், மிகச்சிறந்த தகவல் பரிமாற்ற சமூக வலைத்தளமான வாட்ஸாப் செயலியில் புதிய நடைமுறைகள்