பட்டர்வொர்த்: செவ்வாய்க்கிழமை அதாவது நவம்பர் 17ல் பினாங்கு பாலத்தின் இரண்டு கிலோ மீட்டரில் மூன்று வாகனங்கள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் உயிரிழந்தார்.
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் புத்ரமாஸ் ஒன்றில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரண்டு கார்கள் தீ பிடித்தது.
அந்த அடுக்குமாடிக் வெளியே ஒரு வாகன நிறுத்துமிடத்தில்...
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து தப்பித்த கோவிட்-19 நோயாளியை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வந்த அந்த 23...
மலேசியாவில் பத்து சாபி இடைத்தேர்தலிலும் சரவாக் மாநில தேர்தல் நாட்டின் கிருமித்தொற்று நெருக்கடியை அதிகப்படுத்தும் என்று பிரதமர் முகைதின் யாசின் கவலை தெரிவித்து உள்ளார். இருந்தபோதும் இடங்கள் காலியாக இருந்தால்...
மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் கட்டுப்பாட்டு ஆணை மீதான விதிமுறைகளை மீறி அதன் தொடர்பில் நேற்று நாடு முழுவதும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...
சிங்கப்பூருக்கு போதை பொருளைக் கொண்டு வந்த குற்றத்திற்காக மலேசியா நாட்டை சேர்ந்த ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வயது 32 இவரது பெயர்...
மலேசியா - சிங்கப்பூர் எல்லைகளை மீண்டும் திறக்க மத்திய அரசாங்கத்திடம் சிறப்புத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது மலேசிய ஜொகூர் மாநில அரசு.
ஜொகூர் பாலத்தையும் மற்றும் துவாஸ்...
மலேசிய நாட்டிலும் கொரானா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் தேசிய அளவிலான இயக்க கட்டுப்பாட்டு ஆணை தற்பொழுது எதுவும் இல்லை என தற்காப்பு அமைச்சரான இஸ்மாயில் சகோ நடைபெற்ற பேட்டியில்...
மலேசியாவில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் RM 9.5 மில்லியன் பணம்...
மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா கிருமித்தொற்றால் 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 112பேருக்கு உள்ளூரிலேயே நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா கிருமித்தொற்றால் 82பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 72 பேருக்கு உள்ளூரிலேயே நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.10 பேர் வெளிநாடுகளில் இருந்த...
மலேசியா கோலாலம்பூரில் கொரோனா கிருமிப்பரவல் காரணமாக சிங்கப்பூரில் 15 ஆயிரத்து 666 மலேசியர்கள் வேலையை இழந்ததாக அதிகாரபூர்வ செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் தனியார் துறையில்...
பிப் 28:திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி வந்தவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி...