சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான Its Raining Rain Coats என்ற தன்னார்வமைப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான தொண்டுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வகையான வசதிகளை செய்வதுடன் உதவிகளையும் அவர்களுக்கான பொழுதுபோக்கு
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம் அவர்கள் தமிழக அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வருகைதந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் . இன்று சிங்கப்பூரில் ஏழாவது உலக சுகாதார மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் . சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் உயரதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்களை
சிங்கப்பூரில் உள்ள முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்றுதான் லிட்டில் இந்தியா. வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் வாரம் தோறும் வார இறுதி நாட்களில் வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து அதிகமாக இருக்கும். 30-10-2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் லிட்டில் இந்தியா பகுதிகளில் கூட்ட நெரிசல் குறைவாகவே காணப்பட்டது கடந்த வாரம் மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால்
தமிழ்நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் zee Tamil இந்த தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்று நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது . பல்வேறு தலைப்புகளைக் கொண்டு பேசு பொருளாக எடுத்துக் கொண்டு அதனைப் பற்றி விவாதிப்பதே இந்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சி தற்போது சிங்கப்பூரிலும் நடைபெற உள்ளது. நீங்கள் பேசும் திறமை உடையவராக இருந்தால்
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பிரபல youtube நிறுவனமான ttfஎன்ற youtube வைத்து நடத்தி வருபவர் தான் வாசன் இவரது நண்பர் அஜீஸ் இருவரும் பிரபல யூடியூபர் தான் . இவர்கள் இருவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பைக் மூலமாக சுற்றுலா சென்று அந்த பகுதியில் உள்ள இடங்களைப் பற்றி விளக்குவது மற்றும் பைக் சம்பந்தப்பட்ட சாகசங்களை செய்து வீடியோ வெளியிடுவது இவர்களின் வழக்கம். தற்போது அஜீஸ்
அக்டோபர் 24ஆம் தேதி வருகிற திங்கள்கிழமை உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சிங்கப்பூர் பிரதமர் அவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துக்கள் என்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் அலங்கரிக்கப்பட்டு உள்ள வண்ணத் தோரணங்களின் புகைப்படம் . சிங்கப்பூரின்
சிங்கப்பூரின் முதன்மையான வர்த்தக பகுதிகளில் குறிப்பிடும்படியான பகுதிதான் தேக்கா என்று அழைக்கப்படும் லிட்டில் இந்தியா . லிட்டில் இந்தியா பகுதி களில் வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடம் மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களை சந்திக்க ஏதுவாக அமையும் இடம் லிட்டில்
இன்று காலை முதலே சிங்கப்பூரின் சில பகுதிகளிலும் லிட்டில் இந்தியா பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் முதலே சிங்கப்பூரில் தற்போது குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. கடந்த வார இறுதி நாட்களிலும் காலை முதல் மாலை வரை அதிக அளவில் சிங்கப்பூரில் குறிப்பாக லிட்டில் இந்தியா பகுதியில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்று காலை தொடங்கி தற்போது வரை அதிக அளவில் மழை
சிங்கப்பூர் பேருந்து மற்றும் ரயில்களில் தீபாவளி வாழ்த்து வண்ண அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .இதன் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தீபாவளி வாழ்த்து அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளும் ரயில்களும் சிங்கப்பூரில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றன.
உலகம் முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக அதற்கான பொருட்கள் மற்றும் பலகாரங்கள் வாங்குவதற்காக லிட்டில் இந்தியா பகுதியில் சிறப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் பேருந்துகளிலும் தீபாவளி வாழ்த்துக்கள் பொறிக்கப்பட்ட