Popular News

Travel
Gadgets
Health
More News
தமிழக ஊழியர்கள் அதிகம் பணிபுரியும் சிங்கப்பூர் துறைமுகம் PSA சிறந்த துறைமுகமாக தேர்வு .
சிங்கப்பூர் சர்வதேச தொழில் மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்பை உருவாக்கும் நாடாக திகழ்கிறது சிங்கப்பூர் . சிங்கப்பூர் உலக வர்த்தக மையங்களில் மிக
தித்திக்கும் தீபாவளியை வரவேற்கும் சிங்கப்பூர்.
இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் குறிப்பாக இந்தியர் வசிக்கும் நாடுகளில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்தியா உட்பட குறிப்பாக
திருச்சி- சிங்கப்பூர் தீபாவளி சிறப்பு சலுகை விமான டிக்கெட் ஸ்கூட்-Scoot
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூர் இடையேயான தீபாவளி அதாவது நவம்பர் முதல் வாரத்தில் சிறப்பு விமான சலுகை டிக்கெட்டுகளை வழங்குகிறது ஸ்கூட்
ஏர் இந்தியா புதுசு கண்ணா புதுசு -ஏர் இந்தியாவின் புதிய லோகோ.
டாட்டா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டுள்ள புதிய லோகோ மற்றும் புதிய ஏர் பஸ் விமான வெளிப்புறத் தோற்றம்
தனது தொழிலாளியின் திருமணத்திற்காக சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாடு வந்த சிங்கப்பூர் முதலாளி!
சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் இருந்து சென்று பல்வேறு இளைஞர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் . குறிப்பாக தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை ராமநாதபுரம்
சிங்கப்பூர் PAY NOW மற்றும் இந்தியாவின் UPI பயன்பாடு மிகவும் எளிதாக இருப்பதாக சிங்கப்பூர் தூதர் சைமன் ஓங் தெரிவித்துள்ளார் !
சிங்கப்பூர் இந்தியா நட்புறவு நாடாக விளங்கி வருகிறது இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் பிரதமர் திரு.லீசியன்லுங் அவர்களும் இந்திய
சிங்கப்பூர் மதுரைக்கும் அதிக விமானங்களை இயக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் இந்திய மத்திய அரசிற்கு கடிதம் .
சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருவதாகவும், அவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள்
சிங்கப்பூரின் டாப் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வாய்ப்பு!
அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளார் மே 24ஆம் தேதி ஆன இன்று சிங்கப்பூரில் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில்
திருச்சி -சிங்கப்பூர் இடையேயான விமான போக்குவரத்தில் புதிய சாதனை
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூர் மலேசியா குவைத் துபாய் போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் மட்டுமின்றி உள்நாட்டு விமான சேவையும் வழங்கி
இந்தியா கோரமண்டல் ரயில் விபத்து சிங்கப்பூர் பிரதமர் இரங்கல் கடிதம்.
இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற மூன்று ரயில் விபத்தில் சுமார் 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து உலக தலைவர்கள் பல்வேறு தரப்பினரும் இந்திய பிரதமருக்கு