Home Archive by category சிங்கப்பூர் செய்திகள் (Page 3)
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா துவக்கம்!

சோபகிருது வருடம் ஆனி மாதம் 4 ஆம் தேதி (19/06/2023, திங்கள்) துவங்கி ஆனி மாதம் 12ஆம் தேதி (27.06.2023, செவ்வாய்) வரை ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கீழ்கண்ட நிரலின் படி ஸ்ரீ வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. 19.06.2023 (திங்கள்) – 26.06.2023 (திங்கள்) காலை
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் காபி கடையில் தீ விபத்து

தீ விபத்து 260, கிம் கீட் அவென்யூ நேற்று (ஜூன் 16) இரவு 11.15 மணியளவில், மேற்கூறிய இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தெரிவிக்கப்பட்டது . SCDFவந்தவுடன், முதல் மாடியில் மூடப்பட்ட காபி கடையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.   சுவாசக் கருவி பொருத்தப்பட்ட, பிஷன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த SCDF தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்காக கடைக்குள்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் கட்டிட விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியரின் உடல் தமிழ்நாட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது .

ஜூன் 15ஆம் தேதி தஞ்சம் பகார் பகுதியில் கட்டிட விபத்து ஒன்றில் உயிரிழந்தார் .திருப்பத்தூர் அருகே உள்ள நாட்றம்பள்ளியை சேர்ந்த திரு. வினோத்குமார் . 20 வயது இளையவரான திரு. வினோத்குமார் பல கனவுகளோடு சிங்கப்பூருக்கு வருகை தந்தார். எதிர்பாராத விபத்தில் சிக்கி தற்போது உயிரிழந்துள்ளது. சிங்கப்பூரில் அவரோடு பணிபுரிந்து வந்த அவரது உறவினர்கள் நண்பர்கள் மட்டும் அல்லாமல் அவரின் சொந்த
சிங்கப்பூர் செய்திகள்

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தற்போது புதிய முனைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன இந்த வருடத்தின் இறுதிக்குள் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் திருச்சி சர்வதேச விமான நிலையம் அதிக விமானம் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் நான்காம் இடத்தை
சிங்கப்பூர் செய்திகள்

தமிழ்நாட்டின் பிரபல சொல்லிசை கலைஞர் ராவணா ராம் சிங்கப்பூரில்-அம்புட்டுதேன்

கடந்த வாரம் தமிழ்நாட்டின் பிரபல சொல்லிசை கலைஞரான ராவணா ராம் சிங்கப்பூரில் உள்ள பிரபல செல்போன் கடையில் சிங்கப்பூர் தமிழர்களுக்காக பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் . சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள AZ மொபைல்ஸ் என்ற கடையில் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் உரையாடினார் .மேலும் தனது சொந்த ஊரான மதுரையை சேர்ந்த நண்பர்களுடனும் அவர் உரையாடினார் . சொல்லிசை கலைஞர்
சிங்கப்பூர் செய்திகள்

இந்தியா கோரமண்டல் ரயில் விபத்து சிங்கப்பூர் பிரதமர் இரங்கல் கடிதம்.

இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற மூன்று ரயில் விபத்தில் சுமார் 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து உலக தலைவர்கள் பல்வேறு தரப்பினரும் இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் . சிங்கப்பூர் பிரதமர் திரு. லீசியன்லுங்அவர்கள் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு . அன்புள்ள
சிங்கப்பூர் செய்திகள்

தனது காரை ட்ராபிக் சிக்னலில் நிறுத்தி கீழே இறங்கி உதவிய சிங்கப்பூர் மனிதநேயமிக்க நபர்! வைரல் வீடியோ

சிங்கப்பூரில் நபர் ஒருவர் டிராபிக் சிக்னலில் தனது காரை நிறுத்திவிட்டு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சாலையை கடக்க உதவி செய்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த மனிதநேயமிக்க செயலை சிங்கப்பூரில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் முகநூல் இன்ஸ்டாகிராம் டிக் டாக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோவை வைரலாகி வரும் நிலையில் இந்த மனிதநேயமிக்க செயலில்
சிங்கப்பூர் செய்திகள்

தனது தொழிலாளியின் திருமணத்திற்காக சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாடு வந்த சிங்கப்பூர் முதலாளி!

சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் இருந்து சென்று பல்வேறு இளைஞர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் . குறிப்பாக தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செய்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன் இவர் சிங்கப்பூரில் சிவில்
சிங்கப்பூர் செய்திகள்

ஜோடியாக புகைப்படம் எடுக்க சிங்கப்பூரில் ரோஸ் கார்டன் தயார்.

சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி உட்கட்டமைப்பு என அனைத்திலும் முதன்மை பெற்ற ஒரு நாடாக விளங்கி வருகிறது . சிங்கப்பூரில் ஜோடியாக புகைப்படம் எடுக்க அல்லது திருமணம் சார்ந்த புகைப்படங்களை எடுத்துக் கொள்ள ரோஸ் கார்டன் தற்போது தயார் நிலையில் உள்ளது. சிங்கப்பூரில் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் Gardens By The Bay (18 Marina Garden Singapore 018953 )பகுதியில் பிரமாண்டமாக ரோஸ்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரை அலங்கரிக்க போகும் புதிய SMRT ரயில்கள்

நீங்கள் வடக்கு-தெற்கு அல்லது கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் அடிக்கடி பயணிப்பவர் என்றால் , இந்த செய்தி உங்களுக்கானது. புதிய SMRT ரயில்களில் மெல்லிய தோற்றம், பெரிய ஜன்னல்கள் மற்றும் (பெர்ச் )சிறப்பு இருக்கைகள் உள்ளன.புதிய ரயில்கள் விரைவில் பாதைகளை அலங்கரிக்க உள்ளன. ஜூன் 4 முதல் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பாதைகளில் ரயில்கள் பயணத்தை தொடங்கும் என