Home Archive by category இந்திய செய்திகள் (Page 2)
இந்திய செய்திகள்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள திருச்சி புதிய விமான நிலைய கட்டுமான பணிகள்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சர்வதேச தரத்தில் இந்த பயணிகள் முனையும் கட்டப்பட்ட வருகிறது சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இந்த கட்டுமான பணிகள் நடைபெற்ற வருவதோடு இதற்கான சாலைகள் அமைக்கப்படும் பணிகள் மற்றும்
இந்திய செய்திகள்

சிங்கப்பூர் ஸ்டூடண்ட் விசா ?சிங்கப்பூரில் இந்தியர்கள் படிக்கலாமா ?

சிங்கப்பூரின் கல்வி துறை என்பது சர்வதேச அளவில் முதன்மைப் பெற்றுள்ளது. இந்தியர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு அதிக அளவான வாய்ப்பை சிங்கப்பூர் நாடு ஏற்படுத்தி தந்துள்ளது. மாணவர் விசா அதாவது ஸ்டூடன்ட் பாஸ் என்று அழைக்கப்படுகிறது இதன் மூலம் மட்டுமே சிங்கப்பூரில் படிப்பினை தொடர முடியும். நீங்கள் பயில விரும்பும் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடம் இருந்து முறையான
இந்திய செய்திகள்

சர்வதேச விமான பயணிகள் போக்குவரத்தில் திருச்சி விமான நிலையம் முக்கிய இடம் பிடித்தது!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் இயக்கப்படும் சர்வதேச விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . Covid 19 நோய் பரவலுக்குப் பிறகு சர்வதேச விமான பயணிகளின் போக்குவரத்து இந்தியா முழுவதும் சர்வதேச விமான
இந்திய செய்திகள்

பாஜக- கருப்பு முருகானந்தம் தொடர் முயற்சியில் பயணத்தை தொடங்கியது திருத்துறைப்பூண்டி அகஸ்தியன்பள்ளி ரயில் .

ஏப்ரல் 8:தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகை தந்த பாரத பிரதமர். இன்று சென்னை கோவை அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்தை கொடியசைத்து சென்னையில் துவைக்கி வைத்தார் . சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற திரு. நரேந்திர மோடி அவர்கள் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார் . திருத்துறைப்பூண்டி
இந்திய செய்திகள்

சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் தேர்வு!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையங்களில் சிங்கப்பூருக்கு அதிக விமான சேவைகளை வழங்கும் விமான நிலையமாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் திகழ்ந்து வருகிறது. பயணிகள் விமான போக்குவரத்து தவிர சரக்கு விமான போக்குவரத்திற்கும் தமிழகத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் . வருடத்திற்கு 2 மில்லியன் பயணிகளை கையாளும் விமான
இந்திய செய்திகள்

இந்தியாவின் UPI உடன் இணைகிறது சிங்கப்பூர் PAY Now- இந்தியாவிற்கு இனி எளிதில் பணம் அனுப்பலாம்!

சிங்கப்பூர் இந்தியா இடையே டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை இன்று முதல் துவங்க இருக்கிறது. இதற்கான துவக்கத்தினை சிங்கப்பூர் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் காணொளி காட்சி மூலம் இன்று துவைக்கி வைக்கின்றனர் . இந்தியாவின் முக்கிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளமான UPI மற்றும் சிங்கப்பூரின் முக்கிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளமான PAY NOW இன்று முதல் இணைகிறது. உலக அளவில் டிஜிட்டல் பண
இந்திய செய்திகள்

இனி இந்தியா செல்லும் விமான பயணிகளுக்கு RT-PCR Test தேவையில்லை !

இந்தியா செல்லும் சர்வதேச விமான பயணிகள் அனைவரும் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை இருந்து வருகிறது . இந்தியா செல்லக்கூடிய விமான பயணிகள் அனைவரும் தங்களுக்கு Covid 19 நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழை ஏர்சுவைதா இணையதளத்தில் பதிவேற்றுவதுடன் மட்டும் அல்லாமல் சுயவிவர விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய நடைமுறை தற்போது உள்ளது .
இந்திய செய்திகள்

சிங்கப்பூரில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்!

சிங்கப்பூரில் செய்யப்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில் இன்று காலை 9 மணி அளவில் இந்திய மூவர்ண கொடியினை ஏற்றி வைத்தார் சிங்கப்பூர் இந்திய தூதரக உயர் அதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்கள் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிங்கப்பூர் இந்திய தூதரக உயர் அதிகாரி அவர்கள் இந்திய ஜனாதிபதி உறையினை
இந்திய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு covid-19 நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் !

கொரோனா பரவல் காரணமாக, சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகள், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்தியாவுக்கு வரும்போது நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் சர்வதேச விமான நிலையங்களில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் !

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (22.12.2022) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய கோவிட் நிலவரம் பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் எடுத்துரைத்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்