தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் நடிகை சாய்பல்லவி, கொரோனா நோய் தொற்று நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்த பூமிகா தற்ப்போது பிரபல நடிகரின் படத்தில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் இளைய தளபதி விஜயுடன் பத்ரி,...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் ரக்ஷன் ஜாக்குலின் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர் .
இவர்களின் வேடிக்கையான பேச்சுகளும்...
தமிழ் சினிமாவுலகில் தற்போது மிக பெரிய உச்சத்தை தொட்டு திகழ்ந்து வரும் நடிகர் திரு.தல அஜித்குமார்.
தற்ப்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கும் வலிமை எனும்...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, அவங்களதான் கல்யாணம் பண்ண போறேன், அவங்ககிட்ட சொல்லிடாதீங்க என்று பதிலளித்துள்ளார்.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி...
தற்ப்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது . சினிமா நட்சத்திரங்களும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர் அவர்களும் தங்களின் பங்கிற்கு சமையல் விடீயோக்கள் வித விதமான மேக்கப் புகைப்படங்களை போட்டி போட்டு தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு...
உலகெங்கிலும் கொரோனா நோய் பரவலை தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் பெருமுயற்ச்சி எடுத்து வருகின்றன .
இந்தியாவிலும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .தற்ப்போது அனைவரும்...
ஒரு காலத்தில் பெரும்பாலும் எல்லாரும் துதர்சன் தான் பார்ப்பார். அதில் வரும் செய்திகள், பாடல்கள், மற்றும் வாரம் ஒரு முறை வெளியாகும் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.
தமிழில் பருத்திவீரன் என்ற வெற்றி படம் மூலம் அறிமுகம் ஆனவர் கார்த்தி. இவர் தந்தை பிரபல நடிகர் சிவகுமார். இவர் அண்ணன் தமிழில் முன்னணி நடிகர் சூர்யா என்பது அனைவர்க்கும்...
நாளுக்கு நாள் கொரானோ தாக்கம் அதிகரித்து வருவதால் எப்படி இதை தடுப்பது என உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகிறது. இந்நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுதான் இதை தடுக்க...
கொரானோ வைரஸ் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன்.
விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் தரப்பிலும் அதிக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது...
சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அதாவது வெளிநாட்டு பணிப்பெண்கள் அதிகம் செல்லக்கூடிய மால்கள் என்று அழைக்க கூடிய Lucky Plaza And PeninSula Plaza வில் உள்ளே நுழைவதற்கான ...
சிங்கப்பூரில் பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி பெற்றுக்கொண்ட பிறகு ஒரு சிறப்பான செயலை செய்துகொண்டனர் அதாவது தங்கள் குடும்பத்தினருக்கு தங்களின் பாசங்களையும் நேசங்களையும்...
சிங்கப்பூரில் தற்போது சமூக பரவல் என்பது முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில். தற்போது சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதியில் உள்ள ஒருவருக்கு நோய் தோற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.