திருச்சி விமான நிலையத்திலிருந்து அக்டோபர் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள குளிர்கால அட்டவணைப்படி, வாரத்துக்கு மேலும் 31 வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, திருச்சி விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி சேவை 3-லிருந்து 5 ஆகவும், சிங்கப்பூருக்கு 4-லிருந்து 5 ஆகவும்.
டாட்டா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டுள்ள புதிய லோகோ மற்றும் புதிய ஏர் பஸ் விமான வெளிப்புறத் தோற்றம் பார்ப்பவர்களை மட்டுமல்லாமல் விமான பயணிகளையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து குறிப்பாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் பல்வேறு பயணிகள் சிங்கப்பூர்
ரஜினிகாந்தின் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அதாவது இந்த மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ஜெயிலர் திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன் . ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் நாளில் ரசிகர்கள் பட்டாளத்தின் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும் குறிப்பாக தமிழ்நாட்டில் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டும் பாலாபிஷேகங்கள் செய்யப்பட்டும்
சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் திருமணத்திற்கு அந்த நிறுவனங்களின் முதலாளிகள் சமீப காலமாக தனது தொழிலாளர்களின் திருமணத்தில் பங்கேற்க. தமிழ்நாட்டிற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பிடாரிகாடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன்.05-06-2023 அன்று இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரின் திருமணத்திற்கு வருகை தர வேண்டி
சிங்கப்பூர் திருச்சி இடையே கூடுதல் விமானங்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகளவில் பயணிகளின் போக்குவரத்து கூடியுள்ளதால் சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கு விமானத்தில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் சிங்கப்பூர்
சிங்கப்பூர் தஞ்சாங்பகார் பகுதியில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 20 வயதான வினோத்குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு சென்றது . சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமான மூலம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு உயிரிழந்த திரு. வினோத்குமாரின் உடல் 17 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு சென்றடைந்தது . திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து
சோபகிருது வருடம் ஆனி மாதம் 4 ஆம் தேதி (19/06/2023, திங்கள்) துவங்கி ஆனி மாதம் 12ஆம் தேதி (27.06.2023, செவ்வாய்) வரை ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கீழ்கண்ட நிரலின் படி ஸ்ரீ வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. 19.06.2023 (திங்கள்) – 26.06.2023 (திங்கள்) காலை 6.15 மணிக்கு ஸ்ரீ வாராஹி, சப்த மாதா சிறப்பு அபிஷேகம் 7.15 மணிக்கு சிறப்பு பூஜை
தீ விபத்து 260, கிம் கீட் அவென்யூ நேற்று (ஜூன் 16) இரவு 11.15 மணியளவில், மேற்கூறிய இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தெரிவிக்கப்பட்டது . SCDFவந்தவுடன், முதல் மாடியில் மூடப்பட்ட காபி கடையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சுவாசக் கருவி பொருத்தப்பட்ட, பிஷன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த SCDF தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்காக கடைக்குள்
சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்களே நமக்கு பொருளாதாரமும் நம்முடைய கனவுகளும் மிக முக்கியம் தான் அதைவிட முக்கியம் நம் உயிரும் நமது பாதுகாப்பும் குடும்பமும் என்பதை மறந்து விடாதீர்கள். சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அங்கு பணிபுரியும் தமிழர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களின் பணியிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்துதான் வருகிறது. இருப்பினும் பல்வேறு உயிரிழப்புகள் அதாவது வேலை இட
ஜூன் 15ஆம் தேதி தஞ்சம் பகார் பகுதியில் கட்டிட விபத்து ஒன்றில் உயிரிழந்தார் .திருப்பத்தூர் அருகே உள்ள நாட்றம்பள்ளியை சேர்ந்த திரு. வினோத்குமார் . 20 வயது இளையவரான திரு. வினோத்குமார் பல கனவுகளோடு சிங்கப்பூருக்கு வருகை தந்தார். எதிர்பாராத விபத்தில் சிக்கி தற்போது உயிரிழந்துள்ளது. சிங்கப்பூரில் அவரோடு பணிபுரிந்து வந்த அவரது உறவினர்கள் நண்பர்கள் மட்டும் அல்லாமல் அவரின் சொந்த